மட்டக்குளி தீ விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
மட்டக்குளி – ஸ்ரீ விக்ரமபுர பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இரண்டு வீடுகள் முழுமையாகவும் ஏனைய இரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீடொன்றிலிருந்த மண்ணெண்ணெய் அடுப்பு கவிழ்ந்ததால் தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



