நுரைச்சோலையில் உள்ள ஜெனரேட்டர் ஒன்றை இன்று நள்ளிரவு முதல் நிறுத்த முடிவு

Prathees
1 year ago
நுரைச்சோலையில் உள்ள ஜெனரேட்டர் ஒன்றை இன்று நள்ளிரவு முதல்  நிறுத்த முடிவு

இன்று நள்ளிரவு முதல் நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் உள்ள ஜெனரேட்டர் ஒன்றை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெனரேட்டரை சீர்செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, தேசிய அமைப்பு 300 மெகாவாட்களை இழக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!