வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு செல்வோருக்கான பொலிஸ் அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!

#SriLanka #Police #report
Mayoorikka
3 years ago
வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு செல்வோருக்கான பொலிஸ் அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு பொலிஸ் அறிக்கைகளை வழங்குவதில் தளர்வான கொள்கையை பின்பற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லும் போது பெறப்படும் பொலிஸ் அனுமதி அறிக்கையில் முன் தவறுகள் மற்றும் சிறு குற்றங்களை உள்ளடக்குவதிலும் அதே மெத்தனமான கொள்கையை பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 கொரிய வேலைகளுக்காகவும், வேறு நாடுகளுக்கு வேலைக்காகவும் வெளியேறும் தொழிலாளர்களின் பொலிஸ் அறிக்கையில் சிறு குற்றங்கள் இடம்பெற்று அவர்களை விடுவித்தமை தொடர்பில் குறிப்பிடும் பொழுது தொழில் வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன என்ற உண்மையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார முன்வைத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4