10 நீர் ஆதாரங்களை பாதுகாக்க வர்த்தமானி வெளியிட நடவடிக்கை
#SriLanka
#Tree
#Lanka4
#environment
Kanimoli
3 years ago
மனித செயற்பாடுகளினால் மாசடைந்த நாடு முழுவதிலும் உள்ள 10 நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் பிடிப்பு சுற்றாடல் பாதுகாப்பு பகுதிகளை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே