ஜனாதிபதி ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் நாளை விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டம்

#SriLanka #Parliament #Ranil wickremesinghe #Lanka4
Kanimoli
2 years ago
ஜனாதிபதி ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் நாளை விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் நாளை (28) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளார்.

 இதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4