நாட்டில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்!

#SriLanka #weather #Rain #Lanka4
Kanimoli
2 years ago
நாட்டில்  பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்!

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். மேலும் தகவலுக்கு meteo.gov.lk 117ஐ அழைக்கவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4