யாழில் மிதான அளவில் பதிவாகிய காற்றின் தரம்!

#SriLanka #air
Dhushanthini K
2 months ago
யாழில் மிதான அளவில் பதிவாகிய காற்றின் தரம்!

பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் நல்ல அளவில் பதிவாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம், குருநாகல், காலி மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் மிதமான அளவு காணப்பட்டதாக மோட்டார் போக்குவரத்துத் துறையின் வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.

நாள் முழுவதும் காற்றின் தர அளவுகள் 26 முதல் 56 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது,

இது பெரும்பாலான நகரங்களில் நல்ல காற்றின் தரத்தைக் குறிக்கிறது என்றும், யாழ்ப்பாணம், காலி, புத்தளம் மற்றும் பதுளையில் மிதமான அளவுகள் பதிவாகியுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஒப்பீட்டளவில், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் நல்ல அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


images/content-image/1740975146.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!