கஸ்ஸப தேரர் உட்பட 04 பௌத்த பிக்குகளும் நீதிமன்றத்தில் முன்னிலை!
#SriLanka
#Trincomalee
#Court Order
#Buddha
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஆறு பேர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
பிப்ரவரி 09 அன்று, இந்த சம்பவம் தொடர்பாக வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட பத்து சந்தேக நபர்களையும் இன்று (11) வரை மேலும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறி 2025 நவம்பர் 16 அன்று திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர் சிலையை வைத்த சம்பவம் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்