கர்நாடகா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்-வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!!

Prabha Praneetha
4 years ago
கர்நாடகா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்-வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!!

கர்நாடகா மாநிலம்- கலபுர்கி மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது.

நேற்று இரவு 9.54 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 1 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலபுரகி நகரப் பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி இருந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 11 நாட்களில் 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எல்லையோர மாவட்டமான கலபுர்கியில் நில அதிர்வு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4