ஆர்ப்பாட்டத்தில் இரு இராணுவ வீரர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் கைப்பற்றல்! .

Prabha Praneetha
2 years ago
ஆர்ப்பாட்டத்தில் இரு இராணுவ வீரர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் கைப்பற்றல்! .

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு இராணுவ வீரர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் சூறையாடப்பட்டுள்ளன.

 குறித்த துப்பாக்கிகளை பயன்படுத்தி சிலர் வன்முறையாக செயற்படக் கூடும்.

ஆகவே மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன வலியுறுத்தியுள்ளார்.