யாழ். அச்சுவேலியில் விற்பனையாகிய பாணில் குண்டூசிகள் மீட்பு!

Mayoorikka
1 year ago
யாழ். அச்சுவேலியில்   விற்பனையாகிய பாணில் குண்டூசிகள் மீட்பு!

அச்சு வேலி பிரதேசத்தில் இன்று காலை விற்கப்பட்ட பாண் ஒன்றில் இருந்து பல குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 குறித்த பாண் சிறுமி ஒருவருக்கு ஊட்டிக் கொண்டிருக்கும் போதே குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.