ஆழ் கடலைக் நீந்தி நாளை கடக்கபோகும் மன்னார் மதுஷன் நாமும் வாழ்த்துவோம்.

#India #SriLanka #Mannar #Tamil Student #Lanka4 #competition
Kanimoli
1 year ago
ஆழ் கடலைக் நீந்தி நாளை கடக்கபோகும் மன்னார் மதுஷன் நாமும் வாழ்த்துவோம்.

மன்னாரிலிருந்து நமது நாட்டிலின் புகழை நிலை நாட்டுவதற்காக மாதுஷிகன் 28 மே 2023 அன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.00 மணிக்கு பான் ஜலசந்தியைக் கடக்கவிருக்கிறார் .

 தனுஷ் கோடியில் இருந்து தொடங்கி, காலை 11.00 மணிக்கு தலை மன்னாருக்குச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

புதுடில்லியில் இருந்து இப்போதுதான் அனுமதி கிடைத்தது. குறுகிய அறிவிப்புக்கு மன்னிக்கவும். இது தொடர்பாகநாளை மிகுதி செய்திகளையும் போட்டோக்களையும் lanka4 ஊடகத்தில் பார்வையிடலாம்.

images/content-image/1685197510.jpgimages/content-image/1685197530.jpg