கோயிலுக்கு ரூ. 3 கோடி மதிப்பில் காணிக்கை வழங்கிய பக்தர்

Prasu
2 years ago
கோயிலுக்கு ரூ. 3 கோடி மதிப்பில் காணிக்கை வழங்கிய பக்தர்

உலகில் பிரசித்தி பெற்ற கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில். இக்கோயிலுக்கு பக்தர் ஒருவர் ரூ. 3 கோடி மதிப்புள்ள வைர நகைகளை காணிக்கையாக அளித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள 5.3  கிலோ தங்கத்தில், வைர மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட அபய வரத ஹஸ்தம் ஒன்றை பக்தர் ஒருவர் காணிக்கையாக அளித்துள்ளார்.