தாமதக் கட்டணங்களுக்காக அரசாங்கம் டொலர்களை வீணடிக்கிறது - சோக ரன்வல
Kanimoli
1 year ago
தாமதக் கட்டணங்களுக்காக அரசாங்கம் டொலர்களை வீணடிப்பதாக பெட்ரோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று 45 நாட்களுக்கும் மேலாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது.