இலங்கை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடிக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பிரான்ஸ் பேச்சுவார்த்தை!
Mayoorikka
1 year ago
இலங்கை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்காக இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பிரான்ஸ் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கொய்ஸ் பக்டெட் (François Pactet) இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு உடனடி தீர்வை காண்பது இலங்கை உட்பட அனைவரினதும் நலனிற்கு உகந்த விடயம் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் தூதுவர் தெரிவித்துள்ளார்.