ஜெனீவாவில் திலீபனின் பதாகைகளோடு கூடிய தமிழர்கள்

#Sri Lanka #Protest #Geneva #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
1 week ago
ஜெனீவாவில் திலீபனின் பதாகைகளோடு கூடிய தமிழர்கள்

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 54 ஆவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜெனிவா முன்றலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புலம்பெயர்ந்து வாழக் கூடிய தமிழர்கள் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

images/content-image/1695052403.jpg

 தமிழர் தாயகத்தை வலியுறுத்தியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும், இனப் படுகொலைக்கு நீதி கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

images/content-image/1695052412.jpg

 மேலும், தமிழர் தாயகத்திற்காக பல கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு தன்னுயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் உருவப் படத்திற்கு இதன்போது மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

images/content-image/1695052425.jpg

மேலும் மரண அறிவித்தல்களுக்கு